Sunday 8 June 2008

மின்னலை விழுங்கியவன்.


மின்னலை விழுங்கியவன்
மண்ணுலக மகாமனிதன்
என்னை உயிர்ப்பித்தவன்
என் மனதில் நிலையானான்
பார் அதி யார்?

மாகவி சுப்பிரமணியபாரதி.

No comments: